நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயம் ஒன்று அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது.
நாம் அறியாத, புரிந்துகொள்ளக் கடினமான மனிதர்களை உருவாக்கி, அவர்களுக்குப் பின்னால் நிழல்போலத் தொடர்ந்து, அவர்கள் எப்படித் தம் வாழ்க்கைச் சிக்கல்களைத் தம் குணாதிசயங்களால் எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிவது என்பது எழுத்தின் அற்புதக் கணங்களுள் ஒன்று என்பேன். அடுத்து வந்து விழப்போகும் சொல்லின் காட்சியும் பொருளும் கனமும் என்னவென்று தெரியாத அவஸ்தை அலாதியானது.
கட்டுரையின் இணைப்பு இங்கே.
https://akazhonline.com/?p=8913
அன்பும் நன்றியும் 

Comments
Post a Comment